ஐந்தாவது அத்தியாயம்
$3.00
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் வசந்த் தோன்றும் கதை. குமுதம் பத்திரிகையில் வெளிவந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி,  More...
 

 

  வைரங்கள்
$3.00
சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது.தூங்கிக் கொண்டிருந்த ராலிமுக்கு கிராமம் சட்டென்று மாறிப்போனது! எதனால் வைரங்களால்!  More...
 

 
ஆஸ்டின் இல்லம்
$3.00
இந்தியா டுடே இதழில் தொடர்கதையாக வந்த குறுநாவல் இது. ஓர் சிறுவனின் கடைசி தினங்களை சுருக்கமாக உருக்கமாகச் சொல்லும் கதை. More...


 

 
ஏறக்குறைய சொர்க்கம்
$3.00
எந்தக் கதையும் முடிவதில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. More...


 

 
காயத்ரி
$3.00
தினமணி கதிரில் முதலில் நாவலாக வந்தது. 1972ல் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 'காயத்ரி' திரைப்படமாக வந்தபோது, சென்ஸாரில் கொஞ்சம் தடை ஏற்பட்டு மாலதி செந்தூர் என்னும், More...


 

 
மேகத்தைத் துரத்தினவன்
$3.00
மாலைமதி மாத நாவலாகவும் பிறகு புத்தகமாகவும் வந்த நாவல். மேகத்தைத் துரத்தும் காரியம் விரயமானதுதான். எத்தனை இளைஞர்கள் அப்படி இந்த நாவலில் வரும் அன்பழகனைப் போல துரத்துகிறார்கள். More...


 

 
மெரினா
$3.00
ஓர் இரவு மெரினா கடற்கரையில் நிகழும் ஒரு சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. இறுதியில் ஒரு வியப்புத் தரும், கணேஷ்-வசந்த் தோன்றும் குறுநாவல். More...



back

Mr.Sujatha, No 19/32  C.G.Road, Nungambakkam, Chennai-34, Tamilnadu-India  +91-44-42280024             [email protected]

Copyright © 2006 writersujatha.com.  All Rights Reserved.