Click here to view Novels in table format

Novels Listing Page - TEN

1  2  3  4  5  6  7  8  9  10  11  12

Click on the image to add to your cart

24 Rupai  Theevu
24 Rupai  Theevu
 
24 ரூபாய் தீவு
$3.00
குமுதம் இதழில் வெளிவந்து பல பதிப்புகள் கண்ட இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வாசகர்களின் நினைவில் நிற்கும் நாவல்களில் இதுவும் ஒன்று.

Yavanika
Megathai Thurathinavan
 
யவனிகா
$3.00
வாசகர்கள் நினைவில் நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றுள்ளது.

kalainthapoigal
Preview
 
கலைந்த பொய்கள்
$3.00
இந்தக் கதையைத் தனியாகப் படித்தாலும் புரியும். ஆனால் இது மணியன் மாத இதழாக ஏப்ரலில் வந்த 'சிவந்த கைகளி'ன் தொடர்ச்சி. அதில் வந்த பாத்திரங்கள் தங்கள் அவஸ்தைகளைத் தொடர்கிறார்கள். இந்த மாதிரி தொடர்ச்சி வேண்டும் என்று ஏராளான வாசகர்களிட- மிருந்து கடிதங்கள் வந்ததால் இந்த 'கலைந்த பொய்கள்'.

marupadiyum ganesh
iythavathuathiyam
 
மறுபடியும் கணேஷ்
$3.00
''மறுபடியும் கணேஷ்'' - வழக்கமான துப்பறியும் கதை. கணேஷ§ம் வசந்தும் இடம்பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டு பிடிக்கப்படும் முறை நல்ல விறுவிறுப்பு. மேலும் மற்றொரு குற்றம், மண்மகன் என்ற இரண்டு குறுநாவல்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.


Erakuraya Sorgam
 
பத்து செகண்ட் முத்தம்
$3.00
பத்து செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில், டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். 

thappitthal-thapuillai
 

தப்பித்தால் தப்பில்லை! (பதிப்பில் இல்லாதவை)
$3.00
பாலகிருஷ்ணனைப் பாருங்கள். ஐந்தடி நாலங்குலம் உயரம். மெலிதான கரங்கள். தூரத்திலிருந்து பார்த்தால் பையன்போல இருப்பான். சன்னமாக குரல், சாது, பிறர் வம்புக்குப் போகமாட்டான்.



vairangal
 

வைரங்கள்
$3.00
'வைரங்கள்' சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது. தூங்கிக் கொண்டிருந்த ராலிமுக்கு கிராமம் சட்டென்று மாறிப்போனது! எதனால் வைரங்களால்! காதர் இறந்ததும் திலகம் இழந்ததும் எதனால் வைரங்களால்!



vidivatharkul va
 
விடிவதற்குள் வா
$3.00
விடிவதற்குள் வா' என்ற நாவல் முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்தது. அப்போது மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதம் சார்ந்த சச்சரவு ஒன்றின் அடிப்படையில் மண்டைக்காடை மணற்காடாக மாற்றி கேரள தமிழ்நாட்டு எல்லையில் நடப்பதாக கதையை அமைத்தேன்.

1  2  3  4  5  6  7  8  9  10  11  12