பதவிக்காக இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதை கடந்தகால நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றி தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.