|
நைலான் ரதங்கள்
சின்ன வயதிலிருந்தே கவிதை எழுதத் துவங்கிவிட்டதாக நினைவு...
இன்றைக்கும் அவ்வப்போது கவிதை எழுதுவது எனக்கு இன்பமான மாறுதல். என் கவியார்வத்தின் ஆதாரக் காரணம் எனக்கு இப்போது புரிகிறது. அதிலிருக்கும் சவால்தான், நவீன விஷயங்களைச் சொல்வதற்கும் யாப்பு சரிபட்டு வரும் என்பதற்கு சாட்சியாக பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. கவிதை எழுத எனக்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. அரிதான சந்தர்ப்பங்களில்தான் என் கவிதைகள் ஊறி வளர்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் கவிதைகளை நல்ல கவிதைகள், பொல்லாத கவிதைகள் என்று பாகுபடுத்த முயலவில்லை. கவிதை ஒரு தனி மனித அனுபவம். இந்த தொகுதியில் உள்ள சில கவிதைகள் சிலருக்குப் பிடித்திருக்கலாம் அவ்வளவுதான்''
| Available Options: |
| Download: |
|
|