மேகத்தைத் துரத்தினவன் மாலைமதி மாத நாவலாகவும் பிறகு புத்தகமாகவும் வந்த நாவல். மேகத்தைத் துரத்தும் காரியம் விரயமானதுதான். எத்தனை இளைஞர்கள் அப்படி இந்த நாவலில் வரும் அன்பழகனைப் போல துரத்துகிறார்கள்.