|
ஜே.கே.
இந்த நாவல் 1971ல் தினமணி கதிர் இதழில் எழுதியது. திரு.சாவி அவர்கள்
அப்போது ஆசிரியராக இருந்தார்.
இந்த தலைப்பை அறிவித்துவிட்டு முதல் ஒன்றிரண்டு அத்தியாயங்களில் கதை எந்த திசையில்
செல்லப்போகிறது என்று தெரியாமல் நான் தவிப்பதை உன்னிப்பாகப் படிப்பவர்கள்
தெரிந்துகொள்ள முடியும். எதிர்பாராத திருப்பங்கள், ஆச்சரியங்களின் ஊடே பயணப்பட்டு
இறுதியில் ஒரு கொலை முயற்சியில் வந்து விழுந்து எழும் கதை இது. மிகவும் விரும்பிப்
படிக்கப்பட்டு இப்போதும் சிலர் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கும் நாவல் இது.
| Available Options: |
| Download: |
|
|