தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -முதல் தொகுதி (அடுத்த 25)
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. இந்த கதை உங்களின் டவுன்லோட் வசதிக்காக இரண்டு தொகுப்புகளாக பிரித்திருக்கிறோம். இத்தொகுப்பில் முதல் 25 கதைகள் உள்ளன.
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
எல்டொராடோ
நோ ப்ராப்ளெம்
அம்மா மண்டபம்
கால்கள்
தேனிலவு
அரங்கேற்றம்
முயல்
தீவுகள் கரையேறுகின்றன
கரைகண்ட ராமன்
ஃபில்மோத்ஸவ்
நிபந்தனை
ஜன்னல்
நியாயங்கள்
நிதர்சனம்
அரிசி
பொய்கள்
எப்படியும் வாழலாம்
நயாகரா
கர்ஃப்யூ
பாரிஸ் தமிழ்ப் பெண்
சாரங்கன்
ஓர் உத்தம தினம்
விபா
எங்கே என் விஜய்
வெள்ளம்